பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் தமிழக காங்கிரஸ் கண்டனம்

2 weeks ago 2

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று விடுத்த அறிக்கை: பஞ்சாப் தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். மேலும் தமிழ்நாட்டின் கபடி பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, நம் விளையாட்டு வீரர்களை பாதுகாக்க வேண்டும்.

The post பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் தமிழக காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article