பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

3 months ago 14

சென்னை : .பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதில் கட்டப்பட்டுள்ள அரங்கத்தை திறந்து வைத்தார். ரூ.1.55 கோடியில் கட்டப்பட்ட இரண்டு மண்டபங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

The post பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran.

Read Entire Article