டெல்லி: யூரியா உற்பத்தியை அதிகரிக்க அசாமில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தபால் நிலையங்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
The post அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.