பங்குனி மாதத்தின் மங்களகரமான நாளான மார்ச் 17-ல் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்

3 hours ago 4

சென்னை: பங்குனி மாதத்தின் மங்களகரமான நாளான மார்ச் 17-ல் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் 17-ல் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்படும். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும், 2சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கடும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.

The post பங்குனி மாதத்தின் மங்களகரமான நாளான மார்ச் 17-ல் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் appeared first on Dinakaran.

Read Entire Article