சென்னை: “அரசியலமைப்பை பாதுகாப்பதில் ஐகோர்ட், மெட்ராஸ் பார் அசோசியேஷன் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றன. வழக்கறிஞர்கள்தான் சமூகத்தின் அநீதி என்ற நோயை குணப்படுத்துபவர்கள். ஒரு நீதிபதி ஆங்கிலத்திலும் ஒரு நீதிபதி தமிழிலும் பேசினார்; இதுதான் இருமொழிக் கொள்கை. உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைத்தால் தென் மாநில மக்கள், வழக்கறிஞர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்” என சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நடைபெற்று வரும் தி மெட்ராஸ் பார் அசோசியேஷனின் 160வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
The post அரசியலமைப்பை பாதுகாப்பதில் ஐகோர்ட், மெட்ராஸ் பார் அசோசியேஷன் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.