நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர்

3 months ago 14
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்று  பட்டங்களை வழங்கினார். சுமார் 571 மாணவர்களுக்கு நேரடியாக ஆளுநர் பட்டங்களை வழங்கிய நிலையில், விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும் உயர்கல்வி துறை அமைச்சருமான கோவி செழியன் பங்கேற்கவில்லை.
Read Entire Article