நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

1 day ago 3

நெல்லை: நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியதாக பீ முகமது என்பவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article