நெல்லை மாவட்டத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் இருதரப்பிடையே கைகலப்பு

2 months ago 8

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் இருதரப்பிடையே கைகலப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதிமுக மாவட்ட செயலாளர் பணிகளை செய்யவில்லை என கொள்கை பரப்புச் செயலாளர் புகார் கூறியதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் சீனிவாசனை மறித்து அதிமுக மாவட்ட நிர்வாகிகள் வாக்குவாதம் ஏற்பட்டது.

The post நெல்லை மாவட்டத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் இருதரப்பிடையே கைகலப்பு appeared first on Dinakaran.

Read Entire Article