சென்னை: “தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்க முயற்சிப்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் சனாதன சக்திகளை சரியாக கையாளாமல் விட்டால் தமிழ்நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்துவார்கள் என்று கூறியுள்ளார்.
The post தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: திருமாவளவன் அறிக்கை! appeared first on Dinakaran.