நெல்லை, பொதிகை அதிவேக ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி 7 ஆக குறைப்பு

1 day ago 4

நெல்லை, பொதிகை அதிவேக ரயில்களில் தலா ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் நீக்கப்பட்டு, 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த மாற்றம் ஆக.1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களாக நெல்லை, பொதிகை அதி விரைவு ரயில்கள் உள்ளன. நெல்லை அதி விரைவு ரயில் தினசரி இரு மார்க்கமாக, சென்னை எழும்பூர் திருநெல்வேலி இடையே இயக்கப்படுகிறது. இதுபோல, சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே பொதிகை விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

Read Entire Article