நெல்லை அருகே 18 கிலோ தங்கம் பறிமுதல்..!!

2 weeks ago 1

நெல்லை: கர்நாடக மாநிலம் மங்களூரு வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 18 கிலோ தங்கம் நெல்லை அருகே பறிமுதல் செய்யப்பட்டது. மங்களூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மகேஷ்பிரசாத், நாகராஜ் ஆகியோர் தலைமையிலான போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டனர். மங்களூரு கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முருகாண்டி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மங்களூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மகேஷ்பிரசாத், நாகராஜ் ஆகியோர் தலைமையிலான போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டது.

The post நெல்லை அருகே 18 கிலோ தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article