நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மனு அளிக்கலாம்

2 months ago 8

ராமநாதபுரம், டிச.5: ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் ஜனவரி மாதத்தில் நெல் அறுவடை பணிகள் தொடங்க உள்ளது. அதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நெல் அறுவடை அதிகம் நடைபெறும்.எனவே விவசாயிகள் எந்தெந்த பகுதிக்கு நேரடி கொள்முதல் நிலையங்கள் தேவை என்பதை கலெக்டர் அலுவலக வளாகத்தில் திங்கள் கிழமை நடக்கின்ற மக்கள் குறைதீர்க்கும் அல்லது விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கலெக்டர் அல்லது நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரிடம் மனுவாக அளிக்கலாம் என மண்டல மேலாளர் மெர்லின் டாரதி கூறினார்.

The post நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மனு அளிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article