நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானங்கள் இடிப்பு

2 months ago 10

விழுப்புரம்: திண்டிவனம் – ஆற்காடு இடையே நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, செய்யாறு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானங்கள் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்

The post நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானங்கள் இடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article