நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்கக் கூடாது-அதிமுக

2 months ago 12

சென்னை: நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்கக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். குடிசைத் தொழில்போல் வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு வேலை செய்து வருகின்றனர் நெசவாளர்கள். தமிழ்நாடு முழுவதும் தறிகள் உள்ள பகுதிகளை கணக்கீடு செய்யும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும். நூலுக்கான வரிகளை முழுமையாக நீக்கவும், கைத்தறி, விசைத்தறி ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு பெறவும் நடவடிக்கை தேவை என்று கூறினார்.

The post நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்கக் கூடாது-அதிமுக appeared first on Dinakaran.

Read Entire Article