நீலகிரியில் பெய்த கோடை மழையால் காட்டேரி அணை நிரம்பியது

3 hours ago 2

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கோடை மழையால் காட்டேரி அணை முழுவதும் நிரம்பி, உபரி நீர் வெளியேறுகிறது. காட்டேரி நீர் வீழ்ச்சி, லாஸ் நீர் வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

The post நீலகிரியில் பெய்த கோடை மழையால் காட்டேரி அணை நிரம்பியது appeared first on Dinakaran.

Read Entire Article