நீலகிரியில் காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்

1 month ago 6

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த செம்பக்கொல்லி பகுதியில் காட்டு யானை தாக்கி மூதாட்டி கேதி (55) படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் வனத்துறையினர் அனுமதித்தனர்.

The post நீலகிரியில் காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article