சென்னை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 324 கன அடியில் இருந்து 568 கனஅடியாக அதிகரித்துள்ளது.
The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.