நீட் அச்சத்தால் மாணவி தற்கொலை விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் மீது தலைவர்கள் கடும் விமர்சனம்

3 weeks ago 6

நீட் தேர்வு அச்சத்தால் சென்னை, கிளாம்பாக்கத்தில் மாணவி தர்ஷினி தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நீட் என்ற தேர்வை நாட்டுக் கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்க அடித்தளம் இட்டதோடு அல்லாமல், ‘ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழகத்தில் இருக்காது’ என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுகவுக்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா ?

Read Entire Article