நாளை நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்- மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி

13 hours ago 3

சென்னை : துரை வைகோ அறிக்கை குறித்து வைகோ உடன் ஆலோசனை மேற்கொண்டதாக மதிமுக பொருளாளர் செந்திலதிபன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், “நாளை (ஏப்.20) நடக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்; நிர்வாகக்குழு கூட்டத்தில் துரை வைகோ பங்கேற்கிறார்.துரை வைகோ விலகல் விவகாரத்தில் சமாதானம் செய்யும் முயற்சி நடைபெறுகிறது; நாளை சுமூகத் தீர்வு எட்டப்படும்,”என்றார்.

The post நாளை நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்- மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article