நாளை நடைபெறும் நாடுதழுவிய போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: இரா.முத்தரசன் வேண்டுகோள்

5 hours ago 1

திருச்சி: பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அனைத்து தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் நாளை (ஜூலை 9) நடை​பெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்​டத்​துக்கு பொது​மக்​கள் ஆதர​வளிக்க வேண்​டும் என்று இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில நிர்​வாகக் குழு மற்​றும் மாவட்டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் திருச்​சி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் 26-வது மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18-ம் தேதி வரை சேலத்​தில் நடை​பெறுகிறது. மாநாட்​டின் 2-ம் நாள் நிகழ்ச்​சி​யில் முதல்வரும், தோழமைக் கட்​சித் தலை​வர்​களும் பங்​கேற்​கின்​றனர்.

Read Entire Article