நாமக்கல் ராசிபுரத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி

2 hours ago 3

சென்னை: நாமக்கல் ராசிபுரத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.25,000 அபாரதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடாமல் நேரடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நோக்கம் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, புதிய பேருந்து முனையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என அரசுத்தரப்பு பதில் அளித்துள்ளது.

The post நாமக்கல் ராசிபுரத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Read Entire Article