நாமக்கல் அருகே ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது

2 months ago 10

நாமக்கல்: நாமக்கல் அருகே ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து டிரஸ்ட் மூலம் பணம் பெற்றுத் தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்துள்ளார். ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post நாமக்கல் அருகே ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article