நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 544 மரண தண்டனை கைதிகள் உள்ளதாக ஒன்றிய அரசு தகவல்

2 hours ago 2

டெல்லி: நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 544 மரண தண்டனை கைதிகள் உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிறைகளில் 95 மரண தண்டனை கைதிகள் உள்ளனர். குஜராத் சிறைகளில் 49 கைதிகள், ஜார்க்கண்ட், மராட்டிய சிறைகளில் தலா 45 மரணதண்டனை கைதிகள் உள்ளனர். தமிழ்நாட்டு சிறைகளில் 14 மரண தண்டனை கைதிகள் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The post நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 544 மரண தண்டனை கைதிகள் உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article