டெல்லி: நாடாளுமன்றத்தில் சபாநாயகர் என்னை பேச அனுமதிக்கவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். ஜனநாயகமற்ற முறையில் மக்களவை நடத்தப்படுவதாகவும்,
எதிர்க்கட்சித் தலைவர் பேச விரும்பினால் அதனை மதிப்பதுதான் மரபு; ஆனால் என்னை அனுமதிப்பது இல்லை எனவும் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
The post நாடாளுமன்றத்தில் சபாநாயகர் என்னை பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.