நாக்கை பிளந்து டாட்டூ: ஹரிஹரனிடம் சிறையில் விசாரணை

2 months ago 16

திருச்சி: டாட்டூ போட நாக்கை வெட்டிய விவகாரத்தில் ஏலியன் பாய் என்ற ஹரிஹரனிடம் சிறையில் விசாரணை நடத்த மருத்துவக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆபத்தான முறையில் மருத்துவ உபகரணங்களை ஹரிஹரன் பயன்படுத்தியது எப்படி, மயக்க மருந்துகள் ஹரிஹரனுக்கு கிடைத்தது எப்படி என்றும் மருத்துவக் குழு விசாரிக்க உள்ளது. ஏலியன் பாய் என்ற டாட்டூ ஷாப்பில் வைத்து நாக்கை இரண்டாக வெட்டி பாம்பு நாக்கு போன்று மாற்றிய விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post நாக்கை பிளந்து டாட்டூ: ஹரிஹரனிடம் சிறையில் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article