நாகை மீனவர்கள் 7ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை..!!

2 months ago 14

நாகை: மீன்வளத் துறை தடை விதித்ததால் நாகை மீனவர்கள் 7ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.
விசைப்படகு மீனவர்கள் 7வது நாளாக கடலுக்குச் செல்லாததால் இதுவரை ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post நாகை மீனவர்கள் 7ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை..!! appeared first on Dinakaran.

Read Entire Article