நாகை மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை

2 months ago 12


கொழும்பு: நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்.27-ல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் நாகை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இனிவரும் காலங்களில் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்தால் நேரடியாக சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

The post நாகை மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை appeared first on Dinakaran.

Read Entire Article