சென்னை: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் நலத் திட்டப் பயன்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நல வாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
The post நலத் திட்டப் பயன்களைப் பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.