ஜம்மு காஷ்மீர், சாம்பா நகரில் பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல்

7 hours ago 2

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர், சாம்பா நகரில் பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை இந்தியா தடுத்து அழித்தது. ஜம்முவில் முழு மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெடி சத்தம் கேட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மீண்டும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு சைரன் மூலம் அரசு சமிங்ஞை செய்தது.

The post ஜம்மு காஷ்மீர், சாம்பா நகரில் பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் appeared first on Dinakaran.

Read Entire Article