நடிகை நயன்தாராவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்

2 weeks ago 1

சென்னை: நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில், காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது காஞ்சிபுரத்திலோ மும்பையிலோதான் தொடர முடியும் என நெட்பிளிக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நடிகை நயன்தாராவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article