நடிகை சீதா வீட்டில் நகை திருடு போன விவகாரம் குறித்து போலீசார் விசாரணை

2 months ago 10
சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனி பகுதியில் வசித்து வரும் நடிகை சீதா தனது வீட்டில் கடந்த செப்டம்பரில் நகைகள் திருட்டுபோனதாக நவம்பர் 2 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது வீட்டில் வசித்து வரும் தனது சகோதரரின் மனைவி நகைகளை கழட்டி கைப்பையில் வைத்துவிட்டு தூங்கச் சென்று விட்டு காலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை என சீதா கூறியதால் வழக்கு பதிவு செய்து வீட்டு பணிப்பெண்ணிடமும் போலீசார் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Read Entire Article