நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 பேர் பலி

4 months ago 33

டெல்லி : நடப்பாண்டில் இயற்கை பேரிடர்கள் காரணமாக இந்தியாவில் 1,492 உயிரிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை வெள்ளத்தால் 895 பேரும், மின்னல் தாக்கி 597 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் இதுவரை 934.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

The post நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article