தைரியம் இருந்தால் என் பேச்சை கேட்டுச்செல்லுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

1 month ago 3

சென்னை: தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேட்டுவிட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளியே செல்லட்டும் என சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சரின் பதிலை கேட்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

The post தைரியம் இருந்தால் என் பேச்சை கேட்டுச்செல்லுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article