தேவநாதனின் சொத்துகளை தற்காலிகமாக முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 months ago 11

சென்னை: இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனின் சொத்துகளை தற்காலிகமாக முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் தலைவர் எம்.சதீஷ்குமார் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு அளித்துள்ளது. முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி பெற்று மோசடி செய்ததாக தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமை நாதன் கைது செய்தனர். மனுவுக்கு அரசு, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜன.7-க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post தேவநாதனின் சொத்துகளை தற்காலிகமாக முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article