“தேர்தல் பத்திர நன்கொடையை ஏடிஎம் ஆக பயன்படுத்துவது பாஜக தான்” - செல்வப்பெருந்தகை

4 months ago 13

சென்னை: “தேர்தல் பத்திர நன்கொடையை ஏடிஎம் ஆக பயன்படுத்துவது பாஜக தானே தவிர, காங்கிரஸ் கட்சி அல்ல. கரோனா காலத்தில் மருத்துவ உபகரண கொள்முதல் ஊழலில் பெற்ற பணத்தை ஏடிஎம் வாயிலாக பெற்ற பழக்கத்தினால், பாஜக அதே குற்றச்சாட்டை காங்கிரஸ் மீது சுமத்த முற்படுகிறதா?” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம், கட்சியை பிளவுபடுத்தி நடைபெற்று வருகிற பாஜக கூட்டணி ஆட்சி, வருகிற தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதியான நிலையில் பிரதமர் மோடி கர்நாடக காங்கிரஸ் அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

Read Entire Article