தேனி ரயில் நிலையத்தில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து இயக்கம்

4 months ago 12

ஐயப்ப பக்தர்களுக்காக தேனி ரயில் நிலையத்தில் இருந்து பம்பைக்கு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

சபரிமலையின் முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வழித்தடத்தின் வழியே கடந்து செல்கின்றனர். இவ்வாறு செல்லும் பக்தர்கள் மாவட்ட எல்லையான குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, முண்டக்காயம், எரிமேலி வழியாக பம்பை செல்கின்றனர்.

Read Entire Article