தெலுங்கானா: தெலுங்கானா மிரியாலகுடாவில் இருந்து ஐதராபாத் கட்சேகுடா நோக்கி சென்ற புறநகர் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் எஞ்சின் பின்புறத்தில் உள்ள பெட்டியின் அடிப்பகுதிக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து ரயிலை நிறுத்திய அதிகாரிகள் பயணிகளை வெளியேற்றி வேறு ரயில்களில் அனுப்பிவைத்தனர்.
The post தெலுங்கானாவில் புறநகர் ரயிலில் தீவிபத்து!! appeared first on Dinakaran.