தெலுங்கானாவில் எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.14.9 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை

2 months ago 12

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.14.9 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை அடித்துள்ளனர். வங்கியில் இருந்த 3 லாக்கர்களில் ஒன்றை கேஸ் கட்டர் கொண்டு லாக்கரை வெட்டி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அலாரம் ஒயர்களை அறுத்துவிட்டு, வங்கி ஜன்னல் கம்பிகளை உடைத்து, அதன் வழியாக கொள்ளையர்கள் உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர். வங்கி ஊழியர்கள் அளித்த புகாரை அடுத்து வர்த்தண்ணப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post தெலுங்கானாவில் எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.14.9 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Read Entire Article