தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாவதில் தாமதம்

2 months ago 11

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் புயல் சின்னம் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் புயல் சின்னம் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 3 கி.மீ.ஆக குறைந்துள்ளது. புயல் சின்னம் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

The post தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாவதில் தாமதம் appeared first on Dinakaran.

Read Entire Article