தென்னிந்திய மாநில கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை சேர்ப்பதற்கு நேரில் சென்று அழைக்க முடிவு

12 hours ago 2

சென்னை: தென்னிந்திய மாநில கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை சேர்ப்பதற்கு நேரில் சென்று அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிறமாநில கட்சிகளை நேரில் அழைக்க அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது . தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. தென்னிந்திய மாநில கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதென அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

The post தென்னிந்திய மாநில கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை சேர்ப்பதற்கு நேரில் சென்று அழைக்க முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article