தென்காசியில் யானைகளின் தொடர் தொல்லையால் பாதிப்பு - ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார்

6 months ago 40

தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் இன்று (செப்.30) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். வடகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.

Read Entire Article