தென்காசியில் கரடி தாக்கியதில் பெண் காயம்

7 months ago 29

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் கல்யாணிபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் ராசம்மாள் என்பவர் காயம் அடைந்தார். அதிகாலையில் வீட்டின் அருகே கரடி தாக்கியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post தென்காசியில் கரடி தாக்கியதில் பெண் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article