தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது அதிமுக ஆட்சியில் தான்: ஆர்.எஸ்.பாரதி

2 months ago 11

சென்னை : எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். அதில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது அதிமுக ஆட்சியில்தான். பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணையை நாங்கள் கோரவில்லை. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது அதிமுக ஆட்சியில் தான்: ஆர்.எஸ்.பாரதி appeared first on Dinakaran.

Read Entire Article