டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட 3 துணை தாசில்தார் சொத்து விவரம் பற்றி விசாரணை நடத்த தடை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்ற ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு விதித்த தடை தொடரும் உச்சநீதிமன்றம் என தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டவர்களின் சொத்து விவரம் குறித்து விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு இருந்தது.
The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. சொத்து விவரம் பற்றி விசாரணை நடத்த தடை உத்தரவு தொடரும்: உச்சநீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.