தூத்துக்குடி கடற்கரை பகுதியில் குளித்த 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

4 hours ago 1

தூத்துக்குடி: சிலுவைப்பட்டி கடற்கரை பகுதியில் குளித்த 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். சவேரியார்புரம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த அந்தோணி விஜயன், சிறுமி காளீஸ்வரி உயிரிழந்தனர். இரண்டு பேரின் உடல்களை மீட்டு கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடி கடற்கரை பகுதியில் குளித்த 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article