துரோகிகளை அடையாளம் காட்ட வேண்டும்: ஈரோடு அதிமுக பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேச்சு

3 hours ago 2

சென்னை: துரோகிகளை அடையாளம் காட்ட வேண்டும் என ஈரோடு அதிமுக பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேசினார். தேர்தலில் தோல்வியை தழுவியதற்கு துரோகிகளே காரணம்.
அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

The post துரோகிகளை அடையாளம் காட்ட வேண்டும்: ஈரோடு அதிமுக பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article