தீபாவளி பண்டிகை; சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக இன்றிரவு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

3 months ago 11

சென்னை: தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக முழுக்க முன்பதிவு இல்லா 3 சிறப்பு ரயில்கள் இன்று இரவு இயக்கப்பட உள்ளன. எழும்பூரில் இருந்து (06155) இரவு 9.10 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம் வழியே திருச்சிக்கும், தாம்பரத்தில் இருந்து (06157) இரவு 12.30க்கு விழுப்புரம், அரியலூர் வழியே திருச்சிக்கும், சென்ட்ரலில் இருந்து (06159) இரவு 10.10க்கு அரக்கோணம், திருப்பூர் வழியே கோவை போத்தனூருக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 

The post தீபாவளி பண்டிகை; சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக இன்றிரவு சிறப்பு ரயில்கள் இயக்கம்! appeared first on Dinakaran.

Read Entire Article