தீபமலை: புவியியல் ஆய்வாளர்கள் குழு நாளை ஆய்வு

2 months ago 13

திருவண்ணாமலை: நிலச்சரிவு ஏற்பட்ட தீபமலையில் புவியியல் ஆய்வாளர் சரவணவேல் தலைமையிலான 8 பேர் குழு நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளது. திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில் நாளை காலை ஆய்வு நடைபெற உள்ளது. தீபமலை மீது பக்தர்கள் மலையேற அனுமதிப்பது குறித்து புவியியல் ஆய்வாளர்கள் நாளை ஆய்வு செய்கிறார்கள்.

The post தீபமலை: புவியியல் ஆய்வாளர்கள் குழு நாளை ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article