திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு – ஒருவர் கைது

2 months ago 11

நெல்லை: நெல்லை மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது யூசுப் ரசின் என்பவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெடிபொருள் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்த நிலையில் மத நல்லிணக்கத்துக்கு பாதக செயல் என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளார்.

The post திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு – ஒருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article