திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவால் இதுவரை 8 மாணவிகள் மயக்கம்!!

6 months ago 19

சென்னை: சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவால் இன்று இதுவரை 8 மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர். வாயு கசிவு காரணமாக மூடப்பட்டு 10 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. எங்கிருந்து வாயு கசிகிறது என கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஆசிரியர்களுடன் பெற்றோர் வாக்குவாதம் செய்து வருகின்றனர். மீண்டும் வாயு கசிவு ஏற்பட்ட நிலையில் பள்ளிக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

The post திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவால் இதுவரை 8 மாணவிகள் மயக்கம்!! appeared first on Dinakaran.

Read Entire Article